நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்தமான் அருகே நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-11-02 07:59 GMT
அந்தமான் அருகே நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், மஹா புயலால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றார்.  தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்