பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெண்கள், பாரம்பரிய உடையணிந்தபடி அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அரண்மனை ஊழியர்களுக்கு இடையே பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.