சென்னை தியாகராயநகரில் காந்தி சிலை முன் ஒளி தீபம் ஏந்தி பிரார்த்தனை
சென்னை தியாகராயநகரில் "நள்ளிரவில் சுதந்திரம்" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தியாகராயநகரில், "நள்ளிரவில் சுதந்திரம்" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காந்தி சிலையின் முன் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கையில் ஒளி தீபம் ஏந்தி, தேசபக்தி பாடல்களை பாடினர்.