கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் அஞ்சலி...

கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி.

Update: 2019-08-08 10:19 GMT
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், எதேச்சதிகார போக்குடன் இருக்கும் பா.ஜ.க-வின் செயல்பாடு தேசத்திற்கு ஆபத்தானது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என சொல்வது பொய், அது வரலாற்று புரட்டு என கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்