எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நூதன போராட்டம்
திருச்சியில் 5வது நாளாக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்மியடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருச்சியில் 5வது நாளாக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்மியடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மத்திய அரசு நீட், எக்ஸிட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.