"ச‌சிகலா நினைத்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன்" : தினகரன்

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார்.

Update: 2019-05-07 18:13 GMT
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ச‌சிகலா நினைத்திருந்தால், தன்னை முதல்வராக்கியிருக்க முடியும் என்றார். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதாகவும் பாஜகவுக்கு ஆதரவாக பன்னீர் செல்வம் இருந்ததாகவும் தினகரன் குற்றஞ்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்