குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-05-07 03:42 GMT
சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  குடிநீர் 
வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரவளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்