நாய்கள் கண்காட்சி நிறைவு

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நீலகிரி கெனல் கிளப் சார்பில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நாய்கள் கண்காட்சி நிறைவடைந்தது.

Update: 2019-01-28 04:12 GMT
நீலகிரி  மாவட்டம் குன்னுாரில்   நீலகிரி  கெனல் கிளப் சார்பில் தனியார் பள்ளி   மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நாய்கள் கண்காட்சி நிறைவடைந்தது. இதில் உள்நாட்டு வகைகளான  ராஜபாளையம்,   கோம்பை    உள்ளிட்ட நாய்களும், வெளிநாட்டு வகைகளான டாபர்மேன்  பீகிள்,  உள்ளிட்ட  ஏராளமான நாய்களும் கலந்து கொண்டன. இதில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது .

Tags:    

மேலும் செய்திகள்