ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மூட வேண்டும் : அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மூட வேண்டும் : அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2018-12-15 23:03 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உடனடியாக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு காட்டன் சாலையில் அமமுக கட்சி அலுவலகம் முன்பு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 50 பேர் கையில் கருப்பு கொடியுடன் முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்