சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
சர்ச்சை தலைப்பு காரணமாக, திருச்சி தனியார் கல்லூரியில் தள்ளி வைக்கப்பட்டு உள்ள கருத்தரங்கம் மீண்டும் நடந்தால் மகிழ்ச்சி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் "நூல் மறுப்பும் நுட்பங்களும்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.