உடலில் கரி பூசி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 50க்கும் மேற்பட்டோர் கைது

Update: 2018-11-09 18:34 GMT
ரூபாய் நோட்டு விவகாரத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மண்வெட்டி மற்றும் கலப்பைகள் ஏந்தியும், உடலில் கரிபூசியும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வத்த போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி, அனைவரையும் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்