அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2018-11-08 02:04 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகநாதன் கரூர் தாந்தோன்றிமலை பகுதி சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த மூவரின் உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்