சிவகாசி : கல்லூரியில் மாணவ மாணவிகளின் தீபாவளி கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றுக்கூடி சமத்துவ தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-03 12:24 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றுக்கூடி சமத்துவ தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்