மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்

நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-05 21:52 GMT
நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார். மேலும் 16 தாலுகாக்கள் உள்ளிட்ட 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். மழைபாதிப்பு  குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்  என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்