விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்

கொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

Update: 2018-09-12 03:55 GMT
கொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. கூட்டத்தை வனத்துறையும் அப்பகுதி மக்களும் விரட்டினாலும் அவை வெளியேறாமல் அங்கேயே உள்ளன.
இரவி நேரங்களில் வீதிகளிலும் கூட்டமாக யானைகள் உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக யானை கூட்டத்தை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்