7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க வேண்டும் - நாராயணசாமி

ராஜிவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்

Update: 2018-09-11 07:17 GMT
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்