"ஜார்ஜ் பொறுப்பில் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம்" - தம்பிதுரை

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-08 06:20 GMT
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்