சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி

திருவாரூர் மாவட்டத்தில் கோவிலன் தோப்பு, செங்காங்காடு கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Update: 2018-09-05 20:25 GMT
திருவாரூர் மாவட்டத்தில் கோவிலன் தோப்பு, செங்காங்காடு கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த கிராமங்களில் பரபரப்பான நிலை நீடித்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஆட்சியர் நிர்மல் ராஜ் மற்றும் எஸ்.பி. விக்ரமன் தங்கள் அலுவலகங்களில் இருந்து மேற்பார்வையிட்டு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்