அண்ணாமலையார் கோவிலுக்கு ₨70 லட்சம் மதிப்புள்ள ஆரங்கள் தானம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் சார்பில், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 கிலோ எடை கொண்ட அருண வில்வ ஆரம் மற்றும் மரகத கல் பதித்த சிவசெண்பக ஆரம் ஆகியவை வழங்கப்பட்டது.

Update: 2018-09-02 07:10 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் சார்பில், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 கிலோ எடை கொண்ட அருண வில்வ ஆரம் மற்றும் மரகத கல் பதித்த சிவசெண்பக ஆரம் ஆகியவை வழங்கப்பட்டது. ஆரங்கள் அனைத்தும் மங்கள இசை முழங்க, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்