"அரசு எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் மக்களை ஏமாற்றுகிறோம்" - பள்ளிகள் சங்கம்

புதுக்கோட்டையில் சி.பி.எஸ்.இ தனியார் பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-02 05:24 GMT
சி.பி.எஸ்.இ தனியார் பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா கூட்டத்தில்,சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கலந்து கொண்டார். 

விழாவுக்கு பின் பேட்டியளித்த நந்தகுமார், தமிழக அரசு தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதில் தங்களை ஏமாற்றுவதாகவும், இதனால் மக்களை தாங்கள் ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்