கேரளாவுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய திருமாவளவன்

கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்த திருமாவளவன், அவரிடம் கட்சி சார்பாக பதினைந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Update: 2018-08-31 12:57 GMT
கேரள வெள்ள நிவாரண நிதியாக 15 லட்ச ரூபாயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்த திருமாவளவன், அவரிடம் கட்சி சார்பாக பதினைந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ஏற்கனவே 10 லட்சம் வழங்குவதாக அறிவித்த நிலையில், 15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்