சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் சொத்து கணக்குகளை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

Update: 2018-08-30 07:23 GMT
சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மேலும், டி.ஜி.பி.யுடன் கலந்து பேசி புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும், விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்ய ரகசிய படைகள் அமைக்க வேண்டும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் சொத்து கணக்குகளை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்