சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது...

நெல்லை மாவட்டம் பணகுடியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-08-30 07:01 GMT
நெல்லை மாவட்டம் பணகுடியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு காரணமாக சிறுமி பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மணமகன் ஐயப்பன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பெற்றோரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, நெல்லை சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்