ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை - பொதுமக்கள் புகார்

திருவோண பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டுக்கடங்காத கட்டண கொள்ளை வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2018-08-27 04:20 GMT
திருவோண பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டுக்கடங்காத கட்டண கொள்ளை வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில், ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது 2 ஆயிரத்து 500 வரை வசூல் செய்யப்படுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்