வாஜ்பாய் மறைவு : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-16 16:55 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பள்ளி - கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இயங்காது. இந்த விடுமுறை அறிவிப்பை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்தி குறிப்பு மூலம் வெளியிட்டு உள்ளார். இதனிடையே, புதுச்சேரியிலும் நாளை, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்