"தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வந்தேன்" - வைரமுத்து பேட்டி

கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து அஞ்சலி மகன்களுடன் வந்து சடங்குகள் செய்தார்.

Update: 2018-08-09 03:26 GMT
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். இன்று காலை தனது மகன்களுடன் அண்ணா சதுக்கம் பகுதிக்கு வந்த வைரமுத்து, சடங்குகள் செய்து வணங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகப்பனுக்கு செய்யும் கடமையை செய்ததாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்