நவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

Update: 2018-08-05 03:55 GMT
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், அரசு தங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்