பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி?

கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-27 11:17 GMT
கிருஷ்ணகிரியில்  பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை  செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்