12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2018-07-23 03:45 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் மலைகள் முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் இந்த மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.  இன்னும் 60 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும், அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்தே  காணமுடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்