``அடுத்த ஆட்சி வந்தால்.. ஜனாதிபதி ஆசையில் பிரதமர் மோடி'' - வைகோ கிளப்பிய பகீர்

Update: 2024-04-08 08:55 GMT

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்தியாவில் குடியரசு தலைவர் ஆட்சி முறையை கொண்டு வரபாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்