`நறுக்கென்று கேட்ட ஈபிஎஸ்' - நச்சென்று பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி

Update: 2024-05-09 05:40 GMT

தமிழ்நாட்டில் கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டமும் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்