மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-22 21:00 GMT
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்