"மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும்" - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். தேனியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது,அவர் இந்த தகவலை வெளியிட்டார்.