நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசு 42 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்ய திட்ட​மிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-07-08 07:42 GMT
மத்திய அரசு 42 பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்ய திட்ட​மிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அவர்கள் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்