தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள் அணி மாறுவது இயல்பு - தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார்.

Update: 2019-07-03 19:32 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள், கட்சியைவிட்டு செல்வது இயல்பு தான் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்