திராவிடர் கழகத்தின் சாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு : கி.வீரமணி, ஆ.ராசா, திருமாவளவன் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

Update: 2018-12-31 03:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், சாதி மறுப்பு குறித்த13 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்