இது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ

இது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ

Update: 2018-12-15 23:17 GMT
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு, ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ, குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கொள்கை முடிவு ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்