காசோலை மோசடி வழக்கு - தினகரன் ஆதரவாளர் கைது

சென்னை ராமபுரத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர் சேகர் என்பவர் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-11 18:38 GMT
சென்னை ராமபுரத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர் சேகர் என்பவர் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். மாங்காட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்  சக்ரவர்த்தி என்பவர், சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சேகரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  சேகரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்