உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறியது - ஸ்டாலின்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்புக்கு பிறகு ஏராளமான வேலை இழப்புக்கள் ஏற்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-08 07:52 GMT
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்புக்கு பிறகு ஏராளமான வேலை இழப்புக்கள் ஏற்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பை எதிர்த்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடியதாகவும், வங்கி அருகே ஏராளமானோர் உயிரிழந்ததாவும் கூறியுள்ளார். சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும், நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக மாறியதாவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்