தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை கொடுக்க மத்திய அரசு தாமதிக்கிறது-தம்பிதுரை

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை கொடுக்க மத்திய அரசு தாமதிக்கிறது-தம்பிதுரை

Update: 2018-11-01 05:36 GMT
மத்திய அரசு மட்டுமே திட்டங்களை செயல்படுத்துவதாக சொல்வது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். விராலிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வர வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். 



Tags:    

மேலும் செய்திகள்