ஆடியோ விவகாரம் திட்டமிட்ட சதி : சட்டப்படி வழக்கு தொடருவேன் - அமைச்சர் ஜெயக்குமார்

ஆடியோ விவகாரம் திட்டமிட்ட சதி : சட்டப்படி வழக்கு தொடருவேன் - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-10-22 15:03 GMT
சசிகலா குடும்பத்தையும், டி.டி.வி. தினகரனையும் கடுமையாக எதிர்ப்பதால் சதித் திட்டம் தீட்டி, தம் மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை -லைவாணர் அரங்கில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆடியோ விவகாரம் திட்டமிட்ட சதி என கூறிய அமைச்சர் டி. ஜெயக்குமார், சட்டப்படி, வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.




Tags:    

மேலும் செய்திகள்