"புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள்" - தமிழிசை சவுந்திரராஜன்

தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-27 15:01 GMT
தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, மாநில பாஜக தலைவர்  டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்துறைகளில் அனுமதி அளித்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்