எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி வருகை - திருப்பதியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

Update: 2018-09-24 14:49 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். மாலையில் அவருக்கு திருப்பதியில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நாளை, அதிகாலை குடும்பத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழுமலையானை தரிசிக்கிறார். சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளை, திருப்பதி - திருமலை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்