கருணாநிதி நினைவிடத்தில் திமுக செய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி...

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக செ​ய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-08-30 02:23 GMT
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக செ​ய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக செய்தி தொடர்பாளர்களான டி.கே.எஸ் இளங்கோவன், ஜெயராஜ், சரவணன், பிரசன்னா, சண்முகம், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்த மாபெரும் தலைவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். 


Tags:    

மேலும் செய்திகள்