"கருணாநிதியை தமிழிசை பாராட்டாமல் போனால் தான் ஆச்சரியம்" - கி.வீரமணி

கருணாநிதியை தமிழிசை பாராட்டாமல் போனால் தான் ஆச்சரியம் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-27 02:37 GMT
கருப்பு சிவப்பாக வேண்டும் என்ற கொள்கை உறுதியோடு உழைத்தவர் கருணாநிதி என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, தமிழிசை பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்