உள்ளாட்சி தேர்தல் - மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்...

வார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கை ஆக. 31ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தகவல்

Update: 2018-08-06 07:26 GMT
வார்டு மறுவரையறை தொடர்பான அறிக்கை ஆக. 31ம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும். அறிக்கை அளித்த 3 மாத இடைவெளிக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை. உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை இன்று தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்.


 

Tags:    

மேலும் செய்திகள்