"காவிரி நீர் தமிழகத்திற்கு வருவது உறுதி " - தம்பிதுரை நம்பிக்கை

நிதின் கட்கரியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு..

Update: 2018-06-07 06:39 GMT
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை, புதுடெல்லியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அதிமுக எம்பிக்கள், நேற்று சந்தித்தனர். அப்போது, காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை, தம்பிதுரை, நிதின்கட்கரியிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, காவிரி நீர், தமிழகத்திற்கு வருவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்