"என் தலைவனுக்கா சீட் இல்ல..." கொந்தளித்த விசுவாசிகள்... கட்சி ஆபீஸ் சூறை; கொடிக்கு தீ...ஷாக்கில் தலைமை - பரபரப்பு காட்சி

Update: 2024-03-29 14:11 GMT

ஆந்திராவில் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இதில் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஜே.சி. பிரபாகர் ரெட்டி ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால், அவருக்கு சீட் கிடைக்காத சூழலில், அவரது ஆதரவாளர்கள் ஆனந்த்புரத்தில் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி, பொருட்களுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்