திடீரென தீப்பிடித்து எரிந்த மார்க்கெட் - உ.பி.யில் பரபரப்பு

Update: 2023-11-23 08:43 GMT

உத்தரப்பிரதேசத்தில் காய்கறி சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ விரைந்து, தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்