முதல் தசாப்தத்தில், முதல் கூட்டத்தொடர் இது - பிரதமர்

மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளின், கனவுகளை நனவாக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அதனை தவற விட கூடாது என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-01-29 08:59 GMT
நாட்டின் வளர்ச்சிக்கு இந்த தசாப்தம் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு துவங்குவதற்கு முன்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்... 

மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளின், கனவுகளை நனவாக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அதனை தவற விட கூடாது என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்